உள்ளூர் செய்திகள்

வருடாபிேஷகம்

திருவாடானை: திருவாடானை மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிேஷகத்தையொட்டி விநாயகர், முருகன் வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை