மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
12 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
12 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
12 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணியை சேர்ந்த சகாயமாதா 46, விவசாயி. இவரது நிலத்தில் சிறிய ரக தண்ணீர் மோட்டாரை (ஆயில் பம்பு செட்) பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வந்தார்.ஜன.6 இரவு மோட்டார் திருடு போனது. சகாயமாதா போலீசில் புகார் செய்தார். மோட்டாரை கைப்பற்றிய போலீசார் சகாயமாதாவிடம் ஒப்படைக்காததால் பயிர்கள் சாவி ஆகிவிட்டதாகவும், தனது விவசாய நிலத்தை ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எழுதி வைப்பதாக கூறி கலெக்டரிடம் சகாயமாதா புகார் தெரிவித்ததார்.மோட்டாரை பதுக்கி யதாக கொட்டுப்புளி கிராமம் தீபா 29, மணிமாறன் 48, பார்த்திபன் 33, பாண்டி 48, ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago