உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு

3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு

திருவாடானை: திருவாடானை அருகே ஆதியூர், அரும்பூர் மற்றும் திருவெற்றியூர் ஊராட்சி அலுவலகங்களில் நேற்று முன்தினம் இரவு திருடர்கள் அலுவலக பூட்டை உடைத்து கம்யூட்டர், மானிட்டர், டிஸ்க் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்று விட்டனர். ஊராட்சி செயலர்கள் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை