மேலும் செய்திகள்
கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்
13-May-2025
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:சுற்றுச் சூழல் தினம் இன்று (ஜூன் 5)ல் கொண்டாடப்படுகிறது. கிராம மக்களிடத்தில் சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணிகள் நடைபெறும். ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் கிராமங்களில் குப்பையை சேகரித்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்தின் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடக்கும் என்றார்.
13-May-2025