உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நாளை குறை தீர்க்கும் கூட்டம்

நாளை குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவில் நாளை (ஏப்.15) காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகள், அதன் சங்கத்தினர் தங்களது கோரிக்கை, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை