மேலும் செய்திகள்
தாம்பரம், பல்லாவரத்தில் ஜமாபந்தி நாளை துவக்கம்
13-May-2025
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் இன்று (மே 20) தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேனி தலைமையில் ஜமாபந்தி துவங்குகிறது. மங்களக்குடி, மறுநாள் புல்லுார், மே 23ல் தொண்டி, 27ல் திருவாடானை ஆகிய பிர்காக்கள் ஆய்வு செய்யப்படும். பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன்கார்டு, அரசின் உதவித் தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என திருவாடானை தாசில்தார் ஆண்டி தெரிவித்தார்.
13-May-2025