மேலும் செய்திகள்
பவுர்ணமி விழா
19-Oct-2024
சாய்பாபா கோயிலில் பவுர்ணமி வழிபாடு
18-Oct-2024
ராமநாதபுரம்: ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் அபிேஷக, பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.நேற்று கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. வழிவிடுமுருகன்கோயில், குமராய்யா கோயில், வெளிப்பட்டனம் பாலசுப்பிரமணியம்சுவாமி, பாலதண்டயுதசுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் பூஜைகள் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.-------------
19-Oct-2024
18-Oct-2024