உள்ளூர் செய்திகள்

கும்பாபிேஷகம்

திருவாடானை திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயில் கும்பாபிேஷகம் நேற்று காலை 10:30 மணிக்கு நடந்தது. முன்னதாக நடந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷகம் நடந்தது. அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !