மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் தாலுகா மாநாடு
14-Nov-2024
திருவாடானை : திருவாடானையில் மார்க்கிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் அதானியை கைது செய்ய வலியுறுத்தி பிரசாரம் கூட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்கருணாகரன், முத்துராமு மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
14-Nov-2024