மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
18 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
18 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
18 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
18 hour(s) ago
தேவிபட்டினம்: நாரணமங்கலம், முத்துச்சாமிபுரம், சம்பை, கழனிக்குடி, இலந்தைக்கூட்டம், பொட்டகவயல், வாகவயல், கருப்பூர் பகுதிகளில் தற்போது இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.அறுவடை செய்யப்படும் நெல்லை அப்பகுதியில் முகாமிட்டுள்ள வியாபாரிகளிடம் விவசாயிகள் உடனடியாக எடை வைத்து விற்பனை செய்கின்றனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூடைகளை வெளி மாவட்டங்களுக்கு வியாபாரிகள் அனுப்புகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago