உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஷ வண்டுகள் அழிப்பு

விஷ வண்டுகள் அழிப்பு

திருவாடானை: திருவாடானை அருகே தளுதனுார் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவருடைய வீட்டில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. இதனால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமடைந்தனர். திருவாடானை தீயணைப்புத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சென்று தீப்பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ