உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத நல்லிணக்க மன்றம்

மத நல்லிணக்க மன்றம்

பரமக்குடி : அலங்கானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதநல்லிணக்க மன்றம் துவக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மன்ற பொறுப்பாளர் செந்தில் குமார், ஆசிரியர் ஜாக்குலின்மேரி, மணி பங்கேற்றனர். தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி