மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
4 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
4 hour(s) ago
கமுதி : கமுதியில் பஸ் ஸ்டாண்ட் கூரை மற்றும் தூண்களின் சிமென்ட் பூச்சு இடிந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வப்போது சிமென்ட் பூச்சு விழுவதால் மக்கள் பாதுகாப்பு கருதி மக்கள் வெட்டவெளியில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago