வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யானைகளுக்கும் சுற்றலா வென்றால்மிக்க பிடிக்கும் அதுவும் நீர்நிலைகள் என்றால்கொண்டாட்டம். அதுவும் நம்மையுடன் வசிக்க ஆவலாக இருக்கும்.அதற்க்கு தேவையான உணவு நாம் ஏர் படுத்திக் கொடுத்தால் அது உண்டு விட்டு அதன் இருப்பிடத்திற்கு சென்று விடும். பெரும்பாலுமான மிருகங்கள் மனிதனுடன் விரோதம் பாராட்டுவதில்லை. உணவு தேடி வரும் போது குறுக்கிடக்கூடாது. அடர் கானகம் வழியில் செல்லும் போது லாரி ஓட்டுனர்கள் அதற்கு என ஏதாவது வாழை பழங்கள் வேறு ஏதாவது உண்பதற்கு எடுத்து செல்வார்கள். யானையும் அதை வாங்கி கொண்டு வழியை விட்டு விட்டு செல்லும். அதற்க்கு கோபம் வருமாறு தீங்க்கு செய்தால்தான் அதற்கு தாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். கரடிகளும் சிறுத்தைகளும் அபாயகரமானவை.
மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
20 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
20 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
20 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
20 hour(s) ago