மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டி
22-Dec-2024
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன் ஆகிய கோயில்களில் தை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் மலர் மாலைகளால் அலங்கரிங்கபட்டு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நடந்த தீபாராதனையில் பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடினர்.
22-Dec-2024