உள்ளூர் செய்திகள்

கோயில் விழா 

திருவாடானை; திருவாடானை சிநேகவல்லிபுரம் மழைதரும் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. நேற்று காலை பால்குடம், வேல்காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி