உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் படிக்கட்டில் தவறி விழுந்த கண்டக்டர் பலி

பஸ் படிக்கட்டில் தவறி விழுந்த கண்டக்டர் பலி

தொண்டி: அரசு பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலியானார்.தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி 33. இவர் தேவகோட்டை கிளை அரசு பஸ்சில் தற்காலிக கண்டக்டராக வேலை பார்த்தார். செப்.24ல் பணி முடிந்து பெருமானேந்தலுக்கு செல்ல காரங்காடு செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். பெருமானேந்தலில் பஸ் நின்ற போது படிக்கட்டில் இறங்கிய சக்தி தவறி விழுந்தார்.இதில் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர் அங்கு இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை