மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
01-Dec-2024
திருவாடானை: திருவாடானை அருகே சித்தாமங்கலம், ஆண்டாவூரணி கிராமங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் நீரை வெளியற்றும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக நேற்று முன்தினம் சிலர் சித்தாமங்கலம் - ஆண்டாவூரணி ரோட்டை சேதப்படுத்தினர். இதனை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Dec-2024