உள்ளூர் செய்திகள்

திருவிளக்கு பூஜை

திருவாடானை, : அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு திருவாடானை ஆஞ்சநேயர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். பெண்கள் விளக்கேற்றி ஸ்ரீராமர் பக்திப் பாடல்களை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை