மேலும் செய்திகள்
ஈரோட்டில் ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் வைபவம்
10-Aug-2025
பரமக்குடி: பரமக்குடியில் ஆவணி அவிட்டம் நாளில் பல்வேறு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் பூணுால் அணியும் வைபவம் நடந்தது. இதன்படி நேற்று சுந்தரராஜ பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் பல்வேறு கோயில்கள் உட்பட பொது இடங்களில் மக்கள் பூணுால் மாற்றிக் கொண்டனர்.
10-Aug-2025