உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆவணி அவிட்டம் பூணுால் அணிதல்

ஆவணி அவிட்டம் பூணுால் அணிதல்

பரமக்குடி: பரமக்குடியில் ஆவணி அவிட்டம் நாளில் பல்வேறு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் பூணுால் அணியும் வைபவம் நடந்தது. இதன்படி நேற்று சுந்தரராஜ பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் பல்வேறு கோயில்கள் உட்பட பொது இடங்களில் மக்கள் பூணுால் மாற்றிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை