உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழில் வரவேற்பு பலகை கோரிக்கை

தமிழில் வரவேற்பு பலகை கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் காமராஜ் செல்லமுத்து தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்கிலத்தில் 'வெல்கம் டூ ராமநாதபுரம்' என எழுதியுள்ளனர்.அங்கு தாய்மொழியான தமிழில் ராமநாதபுரம் மாவட்டம் தங்களை இனிதே வரவேற்கிறது என எழுத வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை