மேலும் செய்திகள்
காளியம்மன் கோவிலில்ஊஞ்சல் உற்சவ விழா
10-Mar-2025
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாசி மக நட்சத்திர தினத்தில், ஊஞ்சல் உத்சவம் நடக்கும். நடப்பாண்டிற்குரிய மாசி மக திருவிழா, நேற்று, காலை 8:00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை, 5:00 மணி அளவில் ஊஞ்சலில் பொன்னியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். இதையடுத்து, நேற்று இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
10-Mar-2025