உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ராகவன், 52. இவர், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அரக் கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலைய தண்ட வாளத்தை ராகவன் கடந்தபோது, ரயில் மோதியதில் உயிர் இழந்தார்.அரக்கோணம் ரயில்வே போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ