உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேன் மோதிதொழிலாளி பலி

வேன் மோதிதொழிலாளி பலி

வேன் மோதிதொழிலாளி பலிதாரமங்கலம்:தாரமங்கலம் அருகே அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் ஏழுமலை, 30. இவரது தந்தை தங்கவேல், 58. கூலித்தொழிலாளியான இவர், வனிச்சம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல, நேற்று காலை, 11:30 மணிக்கு, பொன்னையர் வட்டத்தில் சாலையோரம் நின்றிருந்தார். அப்போது வந்த மினி சரக்கு வேன் மோதியதில், தங்கவேல் படுகாயம் அடைந்தார். அவரை, மக்கள் மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் அவர் இறந்துவிட்டார். ஏழுமலை புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை