மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் களை கட்டிய ஆட்டுச் சந்தை
29-Oct-2024
3 ஆடுகள் திருட்டுதலைவாசல், நவ. 24-தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னகண்ணு, 45. இவர் நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை வீட்டின் முன் கட்டி வைத்துள்ளார். ஆனால் நேற்று காலை, சினையாக இருந்த ஒரு ஆடு, இரு 'கிடா' என, 3 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து அவர் புகார்படி, தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Oct-2024