உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மும்முடியில் முதியவர் மர்மச்சாவு

மும்முடியில் முதியவர் மர்மச்சாவு

தலைவாசல்: தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சில நாட்களாக, 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றித்திரிந்தார். நேற்று மும்முடி பஸ் ஸ்டாப் அருகே உள்ள வணிக வளாக கடை முன், அவர் மர்-மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்-றிய தலைவாசல் போலீசார், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி