மேலும் செய்திகள்
கூரை வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்சேதம்
21-Jul-2025
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே கடம்பூர் சாலையை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 40. இவரது வீட்டில் நேற்று பாம்பு இருப்பதாக, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காலை, 10:30 மணிக்கு அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், 4 அடி நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதேபோல் கெங்கவல்லி, ஒதியத்துார் பிரிவு சாலையை சேர்ந்த கார்த்திக், 35, வீட்டில், 5 அடி நீள நாக பாம்பை பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
21-Jul-2025