உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை திருடிய 2 பேர் கைது

நகை திருடிய 2 பேர் கைது

நகை திருடிய 2 பேர் கைதுசேலம், அக். 5-சேலம், பள்ளப்பட்டி, ராம் நகரை சேர்ந்தவர் கஸ்துாரி, 34. தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார். கடந்த, 27ல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார். இரவு, 9:00 மணிக்கு வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 3 பவுன் நகை, வெள்ளி கொலுசு திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரணையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த ஹரிசந்திரன், 19, சேலம், பள்ளப்பட்டி, ஆலமரக்காடு சந்தோஷ்குமார், 20, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை