உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

சேலம்: கிச்சிப்பாளையம் போலீசார், ஹவுசிங் போர்டு, பாரதி நகர் உள்-ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.அப்போது குறிஞ்சி நகரை சேர்ந்த மாரியப்பன், 30, புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 2,000 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்-களை பறிமுதல் செய்தனர்.அதேபோல் காளிகவுண்டர் காட்டை சேர்ந்த பிரேம்குமார், 29, என்பவரிடம், 3,500 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை