உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 200 லிட்டர் சாராய ஊறல் பாலமலையில் அழிப்பு

200 லிட்டர் சாராய ஊறல் பாலமலையில் அழிப்பு

மேட்டூர்:மேட்டூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், பாலமலையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது ராமன்பட்டி, இடமலைக்காடு அடுத்த தட்டப்பாறையில் தலா, 100 லிட்டர் வீதம், இரு பேரல்களில், 200 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் கேனில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. சாராயம், ஊறலை அழித்த போலீசார், அதை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை