உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மது விற்ற 3 பேர் கைது

மது விற்ற 3 பேர் கைது

ஆத்துார்: ஆத்துார் டவுன் போலீசார், மந்தைவெளி பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, வெங்கடேஷ், 35, ஜீவா, 61, புதுப்பேட்டை, உழவர் சந்தை ராம-லிங்கம், 40, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை