மேலும் செய்திகள்
புகையிலை, லாட்டரி விற்ற 4 பேர் கைது
14-Nov-2024
ஆத்துார்: ஆத்துார் டவுன் போலீசார், மந்தைவெளி பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, வெங்கடேஷ், 35, ஜீவா, 61, புதுப்பேட்டை, உழவர் சந்தை ராம-லிங்கம், 40, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
14-Nov-2024