உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் கடைக்காரர்களுக்கு அபராதம்

50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் கடைக்காரர்களுக்கு அபராதம்

50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்கடைக்காரர்களுக்கு அபராதம்சேலம், நவ. 28-சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உத்தரவுப்படி, அம்மாபேட்டையில் உள்ள பல கடைகளில் நேற்று பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு, 10,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை