உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவி விபரீத முயற்சி

மாணவி விபரீத முயற்சி

காடையாம்பட்டி: காடையாம்பட்டி, ஜோடுகுளியை சேர்ந்த, 16 வயது சிறுமி, பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சோதனையில், சிறுமி, 6 வார கர்ப்பமாக உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் நேற்று அளித்த புகார்படி, ஓமலுார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை