உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

நாளை அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்துார் :அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை: ஆத்துார் நகராட்சியில், 15 முதல், 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, நகராட்சி தலைவி, கமிஷனர், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் செப்., 22(நாளை) காலை, 10:00 மணிக்கு, என் தலைமையில், நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், மக்கள் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை