மேலும் செய்திகள்
வியாபாரிக்கு வெட்டு
23-Oct-2025
இடைப்பாடி, சங்ககிரி, பாப்பம்பாடியை சேர்ந்த குமார் மகன் குணசேகரன், 24. இவர் சேலம் விமான நிலையத்தில், ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு வெள்ளாளபுரம், பச்சம்பட்டியில் உள்ள குட்டையில் இருந்த தாமரைப்பூவை பறிக்க இறங்கினார். நீச்சல் தெரியாத அவர், தவறி குட்டையில் விழுந்து மூழ்கி பலியானார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Oct-2025