மேலும் செய்திகள்
வெளியூர் முருங்கை சேலம் வருகை
28-Jun-2026
அமைச்சர் நிகழ்ச்சி ரத்து இளம் தாய்மார்கள் அவதி
28-Jun-2026
பாம்பே சர்க்கஸ் பார்க்கலாம் வாங்க...
28-Jun-2026
வைக்கோல் கட்டு ரூ.250க்கு விற்பனை
28-Jun-2026
இடைப்பாடி;இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி, சின்னமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 20ல் தொடங்கியது. நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து கவுண்டம்பட்டியில் உள்ள சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, கவுண்டம்பட்டி முழுதும் சுவாமி ஊர்வலம் நடந்தது.இதில், ஏராளமான பெண்கள், தேங்காய் வைத்து மாவிளக்கு தட்டுடன் பங்கேற்றனர். அப்போது சுவாமி சிலை முன் அமர்ந்த பக்தர்களின் தலையில், தேங்காய்களை, பூசாரி உடைத்தார். தலையில் தேங்காய் உடைத்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் ஏராளமானோர் தலையில், பூசாரி, தேங்காய்களை உடைத்தார். மேலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
28-Jun-2026
28-Jun-2026
28-Jun-2026
28-Jun-2026