உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் நாக பாம்பு மீட்பு

வீட்டில் நாக பாம்பு மீட்பு

கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 40. இவரது வீட்டில் நேற்று பாம்பு இருப்பதாக, கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வீரர்கள், 4 அடி நீள நாக பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை