மேலும் செய்திகள்
ஆர்.டி.ஓ., பொறுப்பேற்பு
13-Sep-2025
சங்ககிரி இடைப்பாடி, சித்துாரை சேர்ந்த, 22 வயது வாலிபர், ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரியில், 4ம் ஆண்டு படிக்கிறார். இவர், 3 வயது சிறுமிக்கு, பாலியல் ரீதியில் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாய் அளித்த புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார் விசாரித்து, நேற்று, 'போக்சோ' சட்டத்தில், அந்த மாணவரை கைது செய்தனர்.
13-Sep-2025