உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமுதாயக்கூடம் திறப்பு

சமுதாயக்கூடம் திறப்பு

தலைவாசல்: தலைவாசல் அருகே சார்வாய்புதுார் ஊராட்சி, இந்திரா கால-னியில் சமுதாயக்கூடம் கட்ட, ஒன்றிய பொது நிதியில், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து கட்டு-மான பணி முடிந்தது. நேற்று சமுதாயக்கூடத்தை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ