மேலும் செய்திகள்
தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., ஊர்வலம்
27-May-2025
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, சந்தியூர் ஊராட்சி அலுவலகம் கட்ட, 31 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கியது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று முன்தினம் நடந்தது. பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், கட்டுமானப்பணியை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், சந்தியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-May-2025