மேலும் செய்திகள்
விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலி
06-Aug-2025
ஓமலுார், நங்கவள்ளி, பெரிய சோரகையை சேர்ந்தவர் செங்கோட்டையன், 60. கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி சின்னபொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வேலைக்கு செல்ல, செங்கோட்டையன், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, அ.தி.மு.க., கட்சி அலுவலகம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.அப்போது தனியார் சொகுசு பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Aug-2025