உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் மோதி முதியவர் சாவு

கார் மோதி முதியவர் சாவு

சேலம்: சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்ர-மணி, 70. யாசகம் எடுத்து அதே பகுதியில் படுத்து வந்தார். நேற்று காலை, 7:30 மணிக்கு ராக்கிப்பட்டி சந்திப்பில் இருந்து சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதியது. இதில் முதி-யவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ