உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

ஏரியில் முதியவர் சடலம் மீட்பு

மகுடஞ்சாவடி, டிச. 21-மகுடஞ்சாவடி ஊராட்சி நம்பியாம்பட்டி ஏரியில் நேற்று காலை, 9:00 மணிக்கு ஒரு முதியவர் சடலம் மிதந்தது. மக்கள் தகவல்படி, மகுடஞ்சாவடி போலீசார் சென்று, முதியவர் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், நம்பியாம்பட்டியை சேர்ந்த பொன்னு பையன், 85, என தெரிந்தது. அவர் எப்படி இறந்தார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை