உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுவேத நதிக்கரையில் முதியவர் சடலம் மீட்பு

சுவேத நதிக்கரையில் முதியவர் சடலம் மீட்பு

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் வழியாக சுவேத நதி செல்கிறது. நேற்று, அந்த நதியின் தென்கரை பகுதியில், 60 வயது மதிக்கத்-தக்க முதியவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. மக்கள் தக-வல்படி, வீரகனுார் போலீசார், அந்த உடலை கைப்பற்றி, இறந்-தவர் யார், எப்படி இறந்தார் என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ