உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 46 மதுபாட்டில் பறிமுதல் விற்ற மூதாட்டி சிக்கினார்

46 மதுபாட்டில் பறிமுதல் விற்ற மூதாட்டி சிக்கினார்

சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே, ஒரு பெண் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த சாந்தி, 58, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 46 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ