உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடி: இடைப்பாடியில், நாளை (4) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது என, இடைப்பாடி மின்வாரிய கோட்ட பொறியாளர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை;இடைப்பாடி கோட்ட மின் வாரியம் சார்பில், மின் நுகர்வோர்க-ளுக்கான குறைதீர் கூட்டம் கோட்ட மின்வாரிய அலுவலக வளா-கத்தில் நாளை பகல் 11:00 முதல் 1:00 மணி வரை மேட்டூர் மேற்-பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் இடைப்பாடி, ஜலகண்டாபுரம், சித்துார், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள், மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை