உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை மின்குறைதீர் கூட்டம்

நாளை மின்குறைதீர் கூட்டம்

ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், அக்., 30(நாளை) காலை, 11:00 மணிக்கு, மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. அதில் ஆத்துார் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை