மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
06-Oct-2025
ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், அக்., 30(நாளை) காலை, 11:00 மணிக்கு, மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. அதில் ஆத்துார் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் ராணி கேட்டுக்கொண்டுள்ளார்.
06-Oct-2025