உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செயற்பொறியாளர் பொறுப்பேற்பு

செயற்பொறியாளர் பொறுப்பேற்பு

செயற்பொறியாளர்பொறுப்பேற்புமேட்டூர், நவ. 16-மேட்டூர் அணை செயற்பொறியாளராக இருந்த சிவகுமார், பதவி உயர்வு பெற்று கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டார். இதனால் செயற்பொறியாளர் பணியிடம் காலியாக இருந்ததால், அதையும் அவரே கூடுதல் பொறுப்பாக கவனித்தார். இந்நிலையில் சரபங்கா சேலம் கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடாசலம் பதவி உயர்வு பெற்று மேட்டூர் அணை செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, செயற்பொறியாளராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை