மேலும் செய்திகள்
வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?
05-Jul-2025
கெங்கவல்லி: கெங்கவல்லி, நடுவலுாரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது கூரை வீட்டில் ராமாயி, 45, என்பவர் வாடகைக்கு வசிக்கிறார். நேற்று மதியம், 2:00 மணிக்கு அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்-டது. இதுகுறித்து தகவல் கிடைத்து, 20 நிமிடத்தில் அங்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள், ஆவணங்கள் என, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. தீப்பற்றியது எப்படி என, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jul-2025