மேலும் செய்திகள்
ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
14-Sep-2025
அரசு ஊழியரின் மனைவி உள்பட 5 பேர் மாயம்
28-Aug-2025
சேலம், சேலம், வீராணம் அருகே சுக்கம்பட்டி, சின்னனுாரை சேர்ந்தவர் மலர்கொடி, 54. இவரது மகன் சதிஷ்குமார், 30. இவரது பாட்டி, சேலம், சின்னதிருப்பதியில் வசித்த நிலையில் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க, சதிஷ்குமார் நேற்று முன்தினம் சென்றார் அப்போது அங்கு சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகே அமர்ந்திருந்த சதிஷ்குமார், வீடு திரும்பவில்லை. மலர்கொடி புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் தேடுகின்றனர்.
14-Sep-2025
28-Aug-2025